25 C
Colombo
Sunday, October 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊழல்வாதிகளையே ரணில் பாதுகாக்கின்றார்-மயில்வாகனம் உதயகுமார்

ஊழலை ஒழிப்பதாகக் கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவ்வாறானவர்களைப் பாதுகாத்து வருவதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles