எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார்- பழனி திகாம்பரம்

0
78

முதலில் எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ராகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மக்கள் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.