எரிபொருள் நெருக்கடி: பாராளுமன்ற நடவடிக்கைகளிலும் தாக்கத்தைச் செலுத்தியது!

0
329

நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் நாளையும் மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.