ஏ-9 வீதியை தம்புள்ளை பகுதியில் இடைமறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏ-9 வீதியை தம்புள்ளை பகுதியில் இடைமறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.