ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது !

0
87
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவர் வெலிபென்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 500 கிராமுக்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்