கப்பலில் காயமடைந்த இருவருக்கும் கொரோனா

0
438

கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

காயமடைந்த அவ்விருவரும் ​கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.