27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை,திருக்கோவில்,சாய்ந்தமருது
வைத்தியசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

சர்வதேச ரொட்றரியன் அமைப்பின் ஏற்பாட்டில் வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் ரொட்றரியன் தலைவர் எஸ்.புஸ்பராஜா தலைமையில் நேற்று இடம் பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி சனுஸ்காரியப்பரிடம் உபகரணங்கள் கையளிக்கப்;பட்டது.

சர்வதேச ரொட்றரியன் கழகத்தின் நிதியுதவியின் கீழ் கல்முனை ஆதார வைத்தியசாலை, திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளுக்கும் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் சாய்ந்தமருது வைத்;திய அதிகாரிகள் தாதியர்கள் ஊழியர்கள் ரொட்றரியன் கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles