காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாராளுமன்றினுள் கவனயீர்ப்பு போராட்டம்!

0
147

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தின் 2000 நாளான இன்றையதினம் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்றினுள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.