காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு

0
133

எப்பாவல – கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன ஒன்பது வயதுச் சிறுவன், ரிக்கில்லகஸ்கட – ஜோன்ஸ்லன் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுவனை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரும் சிறுவனும் ரிக்கிலகஸ்கட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதோடு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.