29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காரைதீவில் வியாபார கட்டுப்பாடு

காரைதீவில் நடமாடும் வெளியூர் வியபாரிகள் விற்பனையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயஸ்ரீரில் தெரிவித்துள்ளார்.

காரைதீவு எல்லைப்பகுதிக்குள் நடமாடும் ஊர் அங்காடி வியாபாரிகள் வெளியூர்; மீன் வியாபாரிகள் பிளாஸ்ரிக் இரும்பு பொருட்கள் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் போன்றோர் தமது எல்லைக்குள் விற்பனையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயஸ்ரீரில் தெரிவித்துள்ளார்.

காரைதீவு பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles