29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #batticaloa

Tag: #batticaloa

மட்டக்களப்பு காத்தான்குடி அல் அக்ஸா ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி சேதமடைந்து காணப்படுகிறது.

மட்டக்களப்பு காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயல் வீதி குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால்,இவ் வீதியின் ஊடாக பயணம் செய்வோர் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.நீண்ட காலமாக புனரமைப்பின்றி குன்றும்...

அம்பாறையில் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

அம்பாறை மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச முதியோர் தினம் இன்று காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டப்ததில் வெகுசிறப்பாக்க கொண்டாடப்பட்டது.மாவட்டத்தின் சிறந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மூவின மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.கிழக்குமானாண...

மட்டக்களப்பில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கியது காத்தான்குடி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, காத்தான்குடியில் மக்கள் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியதால்,பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.புதிய காத்தான்குடி வடக்கு, புதிய காத்தாங்குடி தெற்கு, புதிய காத்தான்குடி கிழக்கு...

தமிழ் மக்கள் இளைஞர் அணியால் மட்டக்களப்பு வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலைக்காக, ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

தமிழ் மக்கள் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுபாடசாலையின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடை பெற்றது.தமிழ் மக்கள் இளைஞர்...

மட்டக்களப்பு புன்னைக்குடா கடலில் நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கி காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு புன்னைக்குடா கடலில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கிக் காணாமல் போன 15 வயதுடையசிறுவனின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிறுவன் நீரில் மூழ்கிய பகுதியில் இருந்து சுடார் 3 கிலோமீற்றர்...

மட்டக்களப்பு போராதீவுப்பற்று விவேகானந்தபுரம் கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவிகள்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று விவேகானந்தபுரம் கிராமத்தை மாதிரிக் கிராமமாகப் பிரகடனப்படுத்தி, இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர்ஆலயத்தின் அனுசரணையில், அகிலன் பவுண்டேசனால் உதவிகள் வழங்கப்படுகின்றன.இவ் உதவி வழங்கும் இரண்டாம் கட்ட செயற்பாட்டின் கீழ்,...

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்: பரிசோதனையில் வெளியான தகவல்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான...

தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசுவோர், நினைவேந்தல்கள் வருகின்றபோது ஓடி ஒழித்து விடுவதாக இரா.சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடைகளில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசி வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்கள் சிலர், நினைவேந்தல்களில்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவதில்லை என இரா.சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக்...
- Advertisement -

Latest Articles

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு!

நித்தியானந்தாவின் 'கைலாசா' கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை...

3 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன யுவதி! குடும்பத்தினருக்கு கிடைத்த சோகமான செய்தி!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம்இ...