29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காரைதீவு பிரதேச சபை அமர்வில் வாக்குவாதம்

அம்பாறை மாவட்டம் காரைதீவு 3ஆவது பிரதேச சபையின் 39 ஆவது மாதாந்த சபைக்கூட்டம் நேற்று தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரின் புதிய குளிருட்டி கொள்வனவு தொடர்பில் சலசலப்பு ஏற்பட்டதுடன், தவிசாளரினால் கொண்டு வரப்பட்ட சில பிரேரணைகள் வாக்குவாதங்களுடன் தீர்வு எட்டப்படாது நிறைவடைந்தது.

தவிசாளரின் குளிருட்டி பழுதடைந்தமை தொடர்பிலும் அதற்கு பதிலாக புதிய குளிருட்டி ஒன்றினை பெற சபை அனுமதி தவிசாளரினால் கேட்கப்பட்ட நிலையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் குறித்த விடயம் பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles