கிளிநொச்சி – பளைப் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

0
16

யாழில் இருந்து இன்று காலை 6.30 அளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.