குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் வைத்தியசாலையில்

0
94
எட்டம்பிட்டிய பகுதியில் 12 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குளவிக் கூட்டின் மீதான கழுகுகளின் தாக்குதலுக்குப் பின்னர் குளவிகள் கலைந்து குறித்த 12 பேரையும் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
4 ஆண்களும் 8 பெண்களுமே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குளவிக் கொட்டுக்கு இலக்கான 12 பேரும் சிகிச்சைக்காக எட்டம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.