கொழும்பு துறைமுக அதிவேக பாதை அடுத்த வருடம் மக்கள் பாவனைக்கு

0
139

கொழும்பு துறைமுக அதிவேக பாதையை அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் மக்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்இ தற்போதைய பொருளாதார நெருக்கடியான நேரத்தில், சாலை அமைப்பதற்காக மதிப்பிடப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்று அமைச்சர் கூறினார்.

இதுவரைஇ 69மூ சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்இ அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள்இ கட்டுமானப் பணிகளை முடித்துஇ இந்த அதிவேக நெடுஞ்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.