கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் 9 ஆவது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று விளக்குகளால் கோ கோம் கோட்டா என அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் 9 ஆவது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று விளக்குகளால் கோ கோம் கோட்டா என அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது.