நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இல்லாமல் செய்வதற்காக பல்வேறு கட்சிகள் போட்டியிடுவதாக, ஐக்கிய மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் சசிகுமார் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்று, வத்தளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.