28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுதந்திர தினம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு கறுப்பு தினம்!

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை, தமிழ் மக்கள், கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்க உள்ளதாகவும், அதனால், எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10.00 மணியளவில், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று, வவுனியாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles