26 C
Colombo
Thursday, March 23, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Missing peoples

Tag: #Missing peoples

அமைச்சரவையின் தீர்மானத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கம் கண்டனம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினது சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பில் அச்சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான எமது...

சர்வதேச மகளிர் தினமான இன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றைமுன்னெடுத்தனர்.காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்திற்கு முன்பாக, போராட்டம்...

சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து தமது...

கிளிநொச்சியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி, கொட்டும் மழைக்கு...

கிளிநொச்சியில் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா...

சுதந்திர தினம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு கறுப்பு தினம்!

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை, தமிழ் மக்கள், கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்க உள்ளதாகவும், அதனால், எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10.00 மணியளவில், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் போராட்டம்...

வவுனியாவில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து, வவுனியாவில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 11.30 மணியளவில், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக,...

கிளிநொச்சியிலும் நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று...
- Advertisement -

Latest Articles

உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வகையில் உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, தண்டப்பணம் விதிப்பு

மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம...

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ். வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு, கொலை மிரட்டல்

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்சியாக,...

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் காற்றுடன் கூடிய மழை காரணமாக, 61 பேர் பாதிப்பு

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...