ஜனாதிபதி தேர்தல் நடாத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்

0
97

ஜனாதிபதி தேர்தல் நடாத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியும் அதனையே வலியுறுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.