29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

”ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/25″ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன


தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய 100,000 பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” விண்ணப்பங்களை கோரியுள்ளது .

விண்ணப்பதாரர்கள் மார்ச் 20, 2024 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் www.presidentsfund.gov.lk என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலை அதிபர்களுடாக குறித்த தினத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles