29 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் பலி

ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலாளி கூட்டத்தில் புகுந்து கண்மூடித்தனமாக கத்திக்குத்தினை மேற்கொண்டார் என கூறப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles