30 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தனமல்வில பாடசாலையில் மாணவி ஒருவர் துஷ்பிரயோகம்!

தனமல்வில பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் 2 ஆசிரியர்கள் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பான விபரங்களை பொலிஸாரிடம் வழங்காமை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles