26 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தனிமைப்படுத்தப்பட்ட பதுகம புதிய குடியேற்றம் மீண்டும் திறப்பு

களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுகம புதிய குடியேற்றப் பகுதி இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இப்பகுதி அண்மையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் குறித்த பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles