தமிழர் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

0
320

முல்லைத்தீவு மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர், கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய கணேசன் புஸபராஜ் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.