பிரிந்து கிடக்கின்ற தமிழ்த் தேச உறவுகளை ஒன்றுபடுத்தி ஒரு தேசமாக திரட்டுவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அதற்கிணங்க தமிழ் மக்கள் தமிழ்த் தேசமாக ஒன்று திரண்டு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அரசியல் ஆய்வாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், சாவச்சேரியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.
Source :