திருகோணமலையின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி, ஆர்ப்பாட்டமொன்று
இன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து, மணிக்;கூட்டுக் கோபுரத்திற்கு அருகே இன்று காலை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
திருகோணமலை மீனவர்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள்,யுவதிகள் என பலரும் பங்கேற்று, தமது ஆதங்கங்களை
வெளிப்படுத்தியிருந்தனர்.
Home கிழக்கு செய்திகள் திருகோணமலையில், வெளிநாட்டவர்களுக்குச் சொத்துக்களை விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்