திருகோணமலை பொது சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

0
119

திருகோணமலை; பொது சமூக அமைப்புக்கள் ஏற்பாடு செய்த பொங்கல் விழா, கிழக்கு மாகாண ஆளுநரின்
பங்கேற்போடு சிறப்பாக இடம்பெற்றுது.
திருகோணமலை பேருந்து நிலைய, நகரசபை வாகன தரிப்பிடத்தில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
அதிதிகள் வரவேற்கப்பட்டு,பொங்கல் பொங்கி, கலை,கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
திருகோணமலை காளி கோவில் பிரதம குருக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்
ச.குகதாஸன் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.