29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு!

நாவுல-எலஹெர வீதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 30 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனமொன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தும் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles