நாவுல-எலஹெர வீதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 30 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனமொன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தும் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.