
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்வான், மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளும் பிராந்தியத்தில் நீண்டகாலமாக தென் சீன கடலில் உரிமைக்காக போராடி வருகின்றன. அண்மைய காலமாக தென் சீனக் கடலின் விளிம்புகளில் உள்ள நட்டுனா தீவுகளுக்கு அப்பால் எரிவாயு நிறைந்த கடல் பகுதியில் சீன கடற்படையினருக்கும் இந்தோனேஷியாவுக்கும் முறுகல் நிலை தீவிரமடைந்து வருகின்றது”