27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தெல்லிப்பழையில் திருடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க, நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகளே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுவன் பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக, நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டமையால், விவசாயிகள் சிரமங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles