29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தேயிலைக் கொழுந்து பறித்த பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு : 4 பேர் வைத்தியசாலையில் – அக்கரப்பத்தனையில் சம்பவம் 

க்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நாகவத்தை தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டவர்களில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக தற்போது மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

தேயிலை செடிக்குள் இருந்த குளவிக்கூடு கலைந்ததனாலேயே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இவர்கள் இலக்காகியுள்ளனர்.  

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles