28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சியின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சகல கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 06ஆம் திகதி காலை 10.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, சகல கட்சிகளின் பொதுச்செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அண்மையில் நாட்டின் நிலைமை குறித்தும் கலந்துரையாடினர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles