நாட்டை ஒளிமயமாக்கும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வெற்றிகொள்ள வைக்கும் ஆளுமை ஜனாதிபதி வேட்பாளர் ரணிலிடமே இருக்கின்றது.
ரணிலுடன் இணைந்து பயணிப்போம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.