நாட்டில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

0
168

கொரோனா தொற்று உறுதியான மேலும் 72 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 64 ஆயிரத்து 844ஆக அதிகரித்துள்ளது.