நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!

0
171

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 25 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,899ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.