32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் மூவர் பலி!

நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16ஆயிரத்து 624 ஆகும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles