32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் மேலும் 6 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 05 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்கள் மற்றும் இரு பெண்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles