உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (06) இடம்பெறும் 38-வது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீசவுள்ளது.
அந்த வகையில், முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடத் தயாராகவுள்ளது.