டெஸ்ட் விளையாடும் நாடு என்ற ரீதியில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெறுவதே இலங்கையின் இலக்கு என அணித் தலைவர் தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை இளையோர் அணி ஆப்கானிடம் 62 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு, குடிநீர் விநியோகத்திற்கு என கொண்டுவரப்பட்டு, துறைமுகத்தில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர் விநியோக குழாய்களை விடுவித்து, பளை பிரதேசத்திற்கான நீர்...
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பிரதான கழகங்களின் 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 2 நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொழும்பு முவர்ஸ் கழகம் சம்பியனானது.
லயனல் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி நாளை (23) பனாமாவுடன் மோதவுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றி...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையினால் நடத்தப்பட்டுவரும் அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் (WPL) இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் நேரடியாக...
பிரான்ஸின் தேசிய காற்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு...
இலங்கைக்கு பதக்கங்கள் வென்றுகொடுக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியாத, விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கத் தவறும் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் நிருவாகிகளுக்கு எதிர்காலத்தில் நிருவாக உத்தியோகத்தர்களுக்கான தேர்தலில் போட்டியிட...
பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற...
மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது.
தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...
இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...
சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...