29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாளை வழமை போல் 100 வீதமான பஸ்கள் சேவையில்!

நாளைய தினம் நாடுபூராகவும் 100 சதவீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை தொடக்கம் 5 நாட்களுக்கும் பாடசாலைகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டு வர முடியுமென தமது சங்கம் நம்புவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாளை 12000க்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles