நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குழப்புவதற்கு சிலர்சிறிய குழுவினர் முயன்றனர்.
தேசிய மீனவர் ஒருமைப்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குழப்புவதற்கு சிறிய குழுவினர்முயற்சி செய்தனர்.