29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அத்தனகளு, களு, களனி, கிங் மற்றும் நில்வலா கங்கைகளில் வௌ்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம், மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles