எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அத்தனகளு, களு, களனி, கிங் மற்றும் நில்வலா கங்கைகளில் வௌ்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம், மக்களை அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அத்தனகளு, களு, களனி, கிங் மற்றும் நில்வலா கங்கைகளில் வௌ்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம், மக்களை அறிவுறுத்தியுள்ளது.