மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அதில் 05 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.