பதுளை – ஹப்புத்தளை தம்பேத்தனையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லம் அபயபரமான இடத்தில் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனால் தமக்கு வேறு பகுதியில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தை அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

