பல்கலைக்கழகத்திற்காக தகுதிபெற்ற மாணவர்களை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பதிவுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் மேற்கொள்ள முடியும்.
இரண்டு வாரங்களுக்குள் அந்த பதிவு நடவடிக்கைகளை நிறைவுறுத்த திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.