பாணந்துறை, ஹிரண பிரதேசத்தில் ஹெரோயினுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடியதாக கருதப்படும் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதாகியுள்ளார்.
அவரிடம் இருந்து 76,796 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்