பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சாமோத் சத்சர மற்றும் முன்னாள் தலைவர் அனுராதாக விதானகே ஆகியோரின் மாணவர் உறுப்புரிமை தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.