மினுவங்கொடையில் உள்ள வீதித் தடைகளில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மோதலில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.