26.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மயிலத்தமடு போராட்டம் 100 நாளை எட்டுகிறது- சனிக்கிழமை பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்காக முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் 100வது நாளை
எட்டவுள்ள நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அறவழிப்போராட்டம் தொடர்பில் பண்ணையாளர்கள் கருத்து வெளியிட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles